வாகன இறக்குமதி தடை நீக்கம்: சுங்கம் ஆதரவு
வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருடாந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வருமான இலக்குகளை அடைவதற்கு தடையாக இருப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத்...
ஜனாதிபதி ரணிலுக்கு பிரான்ஸ் அரசு அழைப்பு
புதிய நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும்...
கட்டட நிர்மாணத்துறைசார் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டிட நிர்மாணத்துறைசார் பொருட்களின் விலை 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிர்மாணத்துறை வல்லுநர்கள் சபையின் தலைவர் நிஷாந்த...
ஜனாதிபதி – கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (14) இடம்பெறவுள்ளது.இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர்...
பேருந்து கட்டணம் குறைகிறது
ஜூலை முதலாம் திகதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களையும் சுமார் 20% குறைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.தேசிய கொள்கையின் பிரகாரம், ஜூலை முதலாம் திகதி பேருந்து கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடுமையான கையூட்டல்
இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில், கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்து, உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று அமைப்புக்கள் இந்த...
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி நாளை ஆரம்பம்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை (15) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஜூலை 4 ஆம் திகதி வரை 18...
சாரதி அனுமதிப்பத்திர அச்சடித்தலை தனியாருக்கு வழங்க முடிவு
தனியாரிடம் இருந்து சுமார் 8 இலட்சம் சாரதி உரிம அட்டைகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க, திணைக்களத்தில் உள்ள அச்சுப்பொறிகளின்...
5 மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வவுனியாவில் பதிவு செய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே. மகேந்திரன் தெரிவித்தார்.வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (13) இடம்பெற்றது.இதன்...
75 இலட்சம் பேருக்கு உணவு பற்றாக்குறை: மறுக்கிறது ஜனாதிபதி அலுவலகம்
இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு,...
Popular
