டொலர் பெறுமதி தொடர்ந்து அதிகரிப்பு
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ...
மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை
உலக சந்தையில் இன்றையதினம் (14) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 591,772 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
மீன் கொள்வனவுக்கு QR குறியீடு
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் கம்பஹா மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை...
5,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவைக்கு
வயது 35 இனை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம்...
சிகிச்சைக்காக சென்ற பெண்ணை வன்புணர்ந்த வைத்தியர்
சிகிச்சைக்காக வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்தததாக கூறப்படும் வைத்தியரை கைதுசெய்ய சிறுவர் மற்றும் மகளிர் பணியக தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.கம்பஹா – சியாம்பலாப்பே பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்திய நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக...
டெங்கு நோயினால் 35 சிறுவர்கள் பாதிப்பு
தற்போது கொழும்பிலுள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
அரச வைத்தியசாலைகளில் CT ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழப்பு
அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் 10இற்கும் மேற்பட்டவை முழுமையாக செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.3 வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அரச...
யுவதியை வன்புணர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் கைது
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.20 வயதான குறித்த பெண், சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் இன்...
ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் குத்தகைக்கு?
ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்க முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.சுற்றுலா அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர்...
ஆகஸ்ட்டில் நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும்
இலங்கையின் பொருளாதார சந்தை இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.கடனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை...
Popular
