நலன்புரி கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை
'அஸ்வெசும' எனப்படும் ஆறுதல் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை எதிர்பார்த்துள்ள பயனாளிகளின் தகவல் சரிபார்ப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.குறித்த பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக...
யூரியா உர விலை 1,000 ரூபாவால் குறைப்பு
50 கிலோ யூரியா உர மூடையின் விலை நாளை (15) முதல் 9,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது இந்த உர மூட்டை...
நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரற்ற வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்...
தான் குற்றமற்றவர் என்கிறார் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தாம் குற்றமற்றவர் என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.வெள்ளை மாளிகையில் பணியாற்றும் போது, நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை முறையாகக்...
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்
ரம்புக்கனை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை நோக்கி பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை செய்துள்ளனர்.இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.கட்டளையை மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற போது பொலிஸார் தாக்குதல்...
கின்னஸ் சாதனை படைத்த இலங்கை இராணுவ மருத்துவர்கள்
உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு இலங்கை இராணுவம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இந்த...
பயணியின் உயிரைக் காத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் விமானத்தில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரின் உயிரை விமான பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.விமானத்தின் வழித்தடத்தை மாற்றி இந்தோனேசியாவில் விமானத்தை தரையிறக்க குறித்த விமானத்தின் கேப்டன் முடிவு செய்துள்ளார்.இதன்படி, சுகவீனமுற்ற நபர் உடனடியாக வைத்தியசாலையில்...
இவ்வருடம் தேர்தலை நடத்தும் சாத்தியம் இல்லை
இந்த வருடத்தில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.இதற்கிடையில் 1981...
UNESCOவில் மீண்டும் இணைகிறது அமெரிக்கா
UNESCO அமைப்பில் மீண்டும் இணைய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.UNESCO அமைப்பில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான...
உறங்கிக் கொண்டிருந்த நபர் கொடூர கொலை
காலி - அக்மீமன - கபுஹெம்பல பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (13) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கபுஹேம்பல, காத்துஹேனவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே...
Popular
