Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள்

அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர், வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.அந்த ஒப்பந்தத்தின்படி, உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்...

மலையக மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் – ஜனாதிபதி

வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.தமது பிரான்ஸ் விஜயத்தின் போது France 24...

சுகாதார அமைச்சின் 1,794 வாகனங்கள் மாயம்

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அமைச்சின் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.பொதுக் கணக்குகளுக்கான...

இம்மாதம் 61,183 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு 61,183 சுற்றுலா பயணிகள் வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜூன் மாதத்தில் 87,521 சர்வதேச சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இலங்கை...

காலி முகத்திடலிலுள்ள யாசகர்களுக்கு விரைவில் இடமாற்றம்

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...

இத்தாலியில் வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியின் நேபிள்ஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இலங்கை பிரஜை உட்பட்ட 3 வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூந்து...

திரிபோஷா நெருக்கடி காரணமாக குழந்தைகளின் போசணை குறைப்பாடு அதிகரிப்பு

திரிபோஷா நெருக்கடி காரணமாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை மேலும் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளின் போஷாக்கு குறைபாடு...

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக 120,000 மேன்முறையீடுகள்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி இந்த...

ஜனாதிபதி – ஆளும் கட்சி எம்.பிகளுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை (28) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.அதன்படி, இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

கொழும்பு துறைமுக நகரத்திற்கு 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகும் சீனா

சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும்...

Popular

Latest in News