செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி - ஆளும் கட்சி எம்.பிகளுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு

ஜனாதிபதி – ஆளும் கட்சி எம்.பிகளுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை (28) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles