Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

மத அவதூறு செயற்பாடுகளைத் தடுக்க விசேட குழு

மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள்...

இலங்கை 2 தசாப்தங்களாக பூகோள அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளது – நாமல் ராஜபக்ஷ

இலங்கையும் சீனாவும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருவதால், இருதரப்புக்கும் நன்மைகள் கிடைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட இலங்கை - சீன நட்புறவு சங்கத்தின்...

பியத் நிகேஷலவுக்கு பிணை

நேற்று (26) கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் பிணை வழங்கியுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர்...

வெளிநாட்டவர்கள் வசமுள்ள தொல்பொருள் சின்னங்களை மீளப்பெற தீர்மானம்

வெளிநாட்டவர்கள் வசமுள்ள இலங்கையின் கலாசார பாரம்பரிய சின்னங்களை இலங்கைக்கு திரும்பப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நெதர்லாந்தின் அரசு அருங்காட்சியகங்களில் காலனித்துவ நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அருங்காட்டியகத்தில் வைக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை அவற்றின் சொந்த...

கனடாவில் கல்வி விசா தருவதாகக் கூறி மோசடி – 6 பேர் கைது

கனடாவில் கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேகநபர்களுடன், மூன்று கணினி, மூன்று மடிக்கணினிகள்,...

மீன் விலை அதிகரிப்பு

கடலில் மீன் விளைச்சல் குறைந்ததே சந்தையில் மீன்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் என நீர்கொழும்பு கடற்றொழிலாளர் அமைப்புகளின் கூட்டு உறுப்பினர் ஜூட் நாமல் தெரிவித்துள்ளார்.சால மீன் (சர்டினெல்லா), சுதயா (வெள்ளை சார்டினெல்லா)...

பாழடைந்த வீடொன்றிலிருந்து சிறுமி உட்பட இருவர் சடலங்களாக மீட்பு

சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (26) இரவு ரத்தொலுவ சாமா மாவத்தையில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அருகில் ஒரு சிறுமியின் சடலமும்...

உள்நாட்டில் தோட்டாக்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான தோட்டாக்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (25)...

தங்க விலை அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றையதினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 595,047 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் டெங்கு தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே...

Popular

Latest in News