Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் இன்று இரு விசேட கூட்டங்கள்

விசேட அமைச்சரவைக் கூட்டமும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டமும் இன்று (28) நடைபெறவுள்ளன.இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம் மாலை 05.00 மணிக்கு...

யுக்ரைன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது ரஷ்யா

கிழக்கு யுக்ரைனில் உள்ள க்ரமடொஸ்க் நகரம் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் அந்த பகுதியில்...

களனிவெளி பாதையில் ரயில் போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்பாடு

ரயில் தடம் புரண்டதன் காரணமாக களனிவெளி பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.இன்று காலை அவிசாவளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி நாரஹேன்பிட்டி...

கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காரில் சென்ற நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில...

ஹங்குராங்கெத்த கொலை சம்பவம்: 8 பேர் கைது

நுவரெலியா, ஹங்குராங்கெத்த பகுதியில் இளைஞரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 08 சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (ஜூன் 27) கைது செய்துள்ளனர்.19 மற்றும் 63 வயதுடைய சந்தேக நபர்கள் கண்டி...

வெள்ளியன்று (30) அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அந்த வகையில், ஜூன் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இவ்வாறு...

டிஜிட்டல் முறையில் மின்சார கட்டண பட்டியல்

மின்சார பாவைனையாளர்களுக்காக ஜுலை 01 முதல் 3 பிரதேசங்களுக்கு டிஜிட்டல் முறையில் மின்சார கட்டண பட்டியலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் மின்சார கட்டண பட்டியலை பெற்றுக்கொள்டுக்க இலங்கை மின்சார சபை...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 301.32 ஆக அதிகரித்துள்ளது.விற்பனை...

மஹாபொல நிதியுதவிக்காக 310 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல நிதியுதவிக்காக 310 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நிலுவையிலுள்ள மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மஹாபொல கொடுப்பனவு இவ்வாரத்திற்குள் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படுமென...

Popular

Latest in News