Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ஜப்பான் நோக்கி புறப்பட்ட விமானம் கட்டுநாயக்காவுக்காவுக்கு மீள திரும்பியது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 454) 02 மணித்தியாலங்களின் தரையிறக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இவ்வாறு பண்டாரநாயக்க சர்வதேச விமான...

புனித ஹஜ் பெருநாள் இன்று

இஸ்லாமியர்கள் இன்று புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.தற்போதுள்ள இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கிச் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.இது உலகளவில் இஸ்லாம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக கருதப்படுகின்றது.

வங்கிகளுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை ஆகியவை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை ஆரம்பமாகின்றது.ஹஜ் பெருநாளை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து வார...

நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்

2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 20 மலேரியா...

மக்களுக்கு பயனற்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது – ஷெஹான் சேமசிங்க

திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் போது மக்களின் நலன் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

சிறிதம்ம தேரரின் 19 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரரின் 19 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சிறிதம்ம தேரரின் வங்கிக்...

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2022.03.31 முதல் 2023.06.30 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த கால கட்டத்தில் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்...

ரன்தெனிய வனப்பகுதியில் தீப்பரவல்

வெல்லவாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரன்தெனிய வனப்பகுதியில் நேற்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.குறித்த வனப்பகுதியில் இன்று காலை வரை தீ வேகமாகப் பரவியதால் ஐந்து ஏக்கருக்கும் அதிகமான நிலம் தீக்கிரையானது.தற்போது தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள்...

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளுடன் மனித எச்சங்களும் மீட்பு

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.ஆழ்கடலில் வெடித்து சிதறியதாக சந்தேகிக்கப்படும் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சில சிதைவுகள் கனடாவின் செயின்ட் ஜோன் கடற்கரையில்...

இலங்கைக்கான 700 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு உலக வங்கி அனுமதி

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி திட்டத்திற்கு ஆதரவாக 700 மில்லியன் அமெரிக்க டொலரை உலக...

Popular

Latest in News