இரு ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்களை ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளார்.ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தெஹிதெனிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்...
லொத்தர் சீட்டின் விலை அதிகரிக்கிறது
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் லொத்தரிகளின் விலையில் மாற்றம் செய்யப்படும் என...
மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மத போதகரை தேடி விசாரணை
பாடசாலை மாணவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மாராவில பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவரையே அப்பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக...
கடன் மறுசீரமைப்பால் EPF வைப்புத்தொகை பாதிக்கப்படாது!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறையினால் ஊழியர் சேம நிதி (EPF) வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் 9% வட்டியானது பாதிக்கப்படாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநனர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு...
வாகன விபத்தில் சிக்கினார் விஜயகலா
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (29) காலை முந்தலம் பகுதியில் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.விபத்தின் பின்னர் அவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.அவர் தற்போது தீவிர...
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் 16.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.இலங்கையின் ற்றுமதி வருமானம் கடந்த மே மாதம் 989.7 மில்லியன் அமெரிக்க...
குப்பை மேட்டிலிருந்து துப்பாக்கி – தோட்டாக்கள் மீட்பு
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மொரட்டுவை லுனாவ பிரதேசத்தில் குப்பை மேட்டில் துப்பாக்கி மற்றும் 24 தோட்டாக்களை கண்டெடுத்துள்ளார்.தனிப்பட்ட தகவலாளரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் துப்பாக்கியைக்...
அஸ்வெசும முறைப்பாடுகள்: ஒருவாரத்திற்குள் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி
அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 383,232 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக 5,045 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, அஸ்வெசும அறுதல் நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக...
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு மீள அழைப்பு
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் கடந்த 26ஆம் திகதி வெளியிட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் தனிப்பட்ட முறையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வர்த்தமானி...
தடையில்லாது விநியோகிக்கப்படும் லாஃப்ஸ் எரிவாயு
லாஃப்ஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் சமையல் எரிவாயுவை தடையின்றி வழங்குவதாக லாஃப்ஸ் கேஸ் உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.லாஃப்ஸ் எரிவாயு தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி...
Popular
