Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

கதிர்காம வழிபாட்டில் ஈடுபட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களின்...

கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி,...

இலங்கையில் அஸ்தியை வைத்து நகை உற்பத்தி – வெளிநாடுகளில் அதிக கேள்வி

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் 15 இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை பெறுவதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.இலங்கையில் இப்போதும் ஆர்.கே.எஸ். அஷ்மாவாஷே ஆபரண...

யாழில் 1,843 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1,843 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சுகாதார வேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...

அச்சுவேலி சம்பவம்: இதுவரை 58 பேர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம்...

சில பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிப்பு

பகவந்தலாவ மற்றும் நோர்வூட் பிரதேசங்களில் இரண்டு நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை காரணமாக மின்சார கம்பிகள் சேதமடைந்துள்ளன.இடிந்து விழுந்த மின்கம்பி...

EPF – ETF நிதி தொடர்பில் ஹர்ஷ கருத்து

அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.அதனாலேயே எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை நாடாளுமன்றில் எதிர்த்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக குற்றச்சாட்டு

ட்விட்டர் நிறுவனம் அதன் பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களைப் படிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது.சரிபார்க்கப்படாத பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ட்வீட்களையும், சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் 10 ஆயிரம் ட்வீட்களையும் படிக்க முடியும்...

3 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச...

தேங்காய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய நடவடிக்கை

உள்ளூர் சந்தையை இலக்காகக் கொண்டு தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், தேங்காய் ஐஸ்கிரீம் உற்பத்தி தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளதுடன், 100 வீதம்...

Popular

Latest in News