Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

வங்கிகள் – பங்கு சந்தை இன்று திறப்பு

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.கடந்த வியாழன் முதல் வங்கிகள் மற்றும் கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட்டது.ஜூன் 30 ஆம்...

பிளாஸ்டிக் பை பாவனையை தடை செய்தது நியூசிலாந்து

உலகில் மெல்லிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது.பல்பொருள் அங்காடிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான நாட்டின் கொள்கையின் நீட்சியாகவே இது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

எரிவாயு விலை குறைந்தது

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைஇ 204 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,982...

கார் விபத்தில் ஒருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் இன்று (04) இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் ஒருவரின் காரே சீரற்ற காலநிலையால்...

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது!

நாட்டில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்ததாக ஆங்கில இணையத்தளம்...

விசேட வைத்தியர்கள் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் யோசனை அமைச்சரவைக்கு

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது அதிகரித்து வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளதாக...

தொண்டையில் நாணயம் சிக்கி 2 மாத சிசு பலி

தொம்பே - அஹுகம்மன பிரதேசத்தில் இரண்டு மாத பெண் குழந்தையின் தொண்டையில் நாணயம் சிக்கி உயிரிழந்துள்ளார்.அஹுகம்மன பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​​சிசுவின் சகோதரன் (2) வீட்டில்...

கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி வெளியீடு

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியலமைப்பின் 44 ஆவது உறுப்புரிமையின் 2 ஆம் பந்தியுடன் சேர்த்து பதிவு செய்யப்பட்ட பங்குத் தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச்...

எரிவாயுவின் புதிய விலை இன்று அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டு புதிய விலை இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை...

அமெரிக்காவில் நடைபெற்ற பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்ட 10,000 பேர் வரை கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியை யோகா சங்கீதா மற்றும்...

Popular

Latest in News