பாடசாலை கட்டடம் மீது விழுந்த பலா மரம் – 8 மாணவர்கள் காயம்
கேகாலை எத்திரியகல கனிஷ்ட பாடசாலை மைதானத்தில் உள்ள பலா மரமொன்று காற்றினால் பாடசாலை கட்டிடம் ஒன்றின் மீது விழுந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.வகுப்பறை...
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது
நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை கூடவுள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதம் மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பிலான விவாதம் நாளை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் எதிர்வரும்...
வரி நிலுவையை செலுத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வரி நிலுவையை வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் செலுத்த தவறினால் அதன் உரிமங்களை இரத்துச் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் இதுவரை 6.2 பில்லியன் ரூபாய்...
ஐசிசி தரவரிசையில் சமரி அதபத்து முதலிடம்
இலங்கை மகளிர் அணித் தலைவி சாமரி அதபத்து, ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனை தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அதபத்துவின் மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் தரவரிசையில்...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 299.87 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை விலை...
உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் டொலர் உதவி
உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரவு செலவுத் திட்ட உதவியாக இலங்கை பெற்றுள்ளது.உலக வங்கியினால் உறுதியளிக்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியை வழங்குவது இதுவே முதல் முறை...
ஆப்கானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய...
அஸ்வெசும பயனாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்ளடங்கிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை பெறுவோரின் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பட்டியல் நாளை (05) முதல் அனைத்து பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களிலும்...
கண்டி வைத்தியசாலை வடிகாலிலிருந்து மனித கரு மீட்பு
கண்டி தேசிய வைத்தியசாலையின் கர்ப்பிணி பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலிலிருந்து மனித கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கரு சுமார் எட்டு மாத வயதுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மருத்துவமனையின் வடிகால் அமைப்பைச் சுத்தம்...
தங்க விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை 1 பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது....
Popular
