வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாணந்துறை ஹிரண பிரதேசத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23...
ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவான வேலைவாய்ப்பு
ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அந்நாட்டில் தொழில்நுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பு ஒன்றின் தலைவர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இந்த...
89,000 குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல்
உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.மழையுடனான காலநிலை நீடிக்காவிட்டால், இன்னும் 10 நாட்களுக்கு...
அரச நிறுவனங்களில் 96 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெற்றிடம்
96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக தெரிவித்துள்ளார்.ஆட்சேர்ப்பில்...
கொத்து – ரைஸ் விலை குறைகிறது
எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலை இன்று (5) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.இவற்றின் விலை...
தாய்லாந்து மன்னரின் பராமரிப்பில் முத்துராஜா யானை
22 வருடங்களாக இந்த நாட்டில் தங்கியிருந்து, நோய்வாய்ப்பட்டு தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட முத்துராஜா யானை தாய்லாந்து மன்னரின் பராமரிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தில் சாக் சூரின் என்று அழைக்கப்படும் முத்துராஜா யானைக்கு தற்போது லம்பன்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், மேல், சபரகமுவ மற்றும்...
மலையக ரயில் சேவை பாதிப்பு
தலவாக்கலை - வட்டகொடைக்கிடையில் ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றின் மூலம்...
நேபாளின் முன்னாள் பிரதமர் இலங்கைக்கு
நேபாளின் முன்னாள் பிரதமரான மாதவ் குமார் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளார்.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை...
Popular
