கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.இதற்கமைய திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையினால் இந்த அறிவிப்பு...
அஸ்வெசுமவுக்கு எதிராக 613,172 முறையீடுகள்
அஸ்வெசும நலத்திட்டத்திற்கு எதிராக 613,172 முறையீடுகளும், 8,372 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக சமூக நலன்கள் சபை தெரிவித்துள்ளது.இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஜூலை 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என சமூக...
களுத்துறை பகுதியில் 12 மணித்தியால நீர்வெட்டு
களுத்துறையை அண்மித்த சில பகுதிகளில் இன்று (05) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி இன்று காலை 9.30 முதல் இரவு 9.30 வரை குறித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.அந்த வகையில், வாதுவை, வஸ்கடுவ,...
வருடாந்தம் 12,000 பேர் விபத்துக்களால் மரணம்
ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் இயற்கை மரணமின்றி விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய வருடத்திற்கு விபத்துக்களால் மாத்திரம் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் அந்த அமைச்சு மேலும்...
காதலனை கடத்திய காதலி கைது
பின்வத்த பிரதேசத்தில் தன் காதலனை கடத்திச் சென்றமை தொடர்பில் யுவதி ஒருவவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காதல் உறவை புறக்கணித்த இளைஞன் ஒருவரே குறித்த யுவதியால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில்...
நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கைப்பேசி பயன்படுத்த தடை
நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம், உள்ளிட்ட எண்மயக்கருவிகளின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf இதனை தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி...
தயாசிறி ஜயசேகரவின் மகனிடம் கொள்ளை
பம்பலப்பிட்டி - லெயார்ட்ஸ் வீதியிலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு அருகில் காரில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் புதல்வர் சட்டத்தரணி கவின் ஜயசேகரவிடம் இருந்து பணம் , நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.சட்டத்தரணி கவின்...
ஹோட்டல் அறைக்குள் யுவதி மர்மமாக மரணம்
இறக்குவானை – மாதம்பை பகுதியிலுள்ள ஹோட்டல் அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் மாதம்பை பகுதியிலுள்ள ஹோட்டல்...
சிபெட்கோ வர்த்தக நாமத்தில் எரிபொருள் விற்பனை செய்யுமாறு சினொபெக்கிடம் கோரிக்கை
ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நாமத்தில் எரிபொருளை விற்பனை செய்யுமாறு சினோபெக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04)...
கடன் மறுசீரமைப்பு: வங்கிகளுக்கு 97 பில்லியன் ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்படும்
கடன் மறுசீரமைப்பினால் நாட்டின் வங்கிக் கட்டமைப்புக்கு தாக்கம் ஏற்படாது என்று அரசாங்கம் கூறினாலும்,இந்தக் கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு 97 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்படுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்...
Popular
