Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

சீமெந்து விலை குறைப்பு

சீமெந்து மூடை ஒன்றின் விலையை 300 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலையை குறைத்தது லாஃப்ஸ்

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைப்பபட்டு, புதிய விலை 3,690 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு 05 கிலோகிராம் சிலிண்டர்...

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தமிம் இக்பால்

பங்களாதேஷ் அணியின் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (06) அறிவித்துள்ளார்.மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ்...

தறமிறக்கப்பட்டது இலங்கை

Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் உள்நாட்டு நாணயங்களில் பெறப்பட்டுள்ள நீண்ட கால கடன்களுக்கான தரப்படுத்தலை மேலும் தரமிறக்கியுள்ளது.அதற்கமைய, குறித்த தரப்படுத்தல் C மட்டத்திலிருந்து CC ஆக தரமிறக்கப்பட்டுள்ளதாக Fitch Ratings தரப்படுத்தல்...

சீமெந்து விலையை குறைக்குமாறு கோரிக்கை

கட்டுமானத்துறையை பேணுவதற்கு சீமெந்து மூடை ஒன்றின் விலையை இரண்டாயிரம் ரூபாவுக்கு குறைக்க வேண்டும் என இலங்கை கட்டுமான சம்மேளனத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...

வெளிநாட்டு தூதுவர்கள் மலைநாட்டில் நட்புரீதியான சுற்றுப்பயணம்

இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 09 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென "எல்ல ஒடிஸி"விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை...

தங்க விலை குறைந்தது

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளதாக தங்கம் விற்பனை சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று (06) கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை சந்தையில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை...

வாகன விபத்தில் 12 வயது சிறுவன் பலி

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.முல்லையடி ஏ9 வீதியில் பாதையை கடப்பதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த சிறுவனை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக...

கொழும்பு வணிக வளாகத்தில் இந்திய பிரஜை கொலை

கொழும்பில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இரு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த நபர்கள் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டவர்கள் என லங்காதீப செய்தி...

தென்னாபிரிக்காவில் எரிவாயு கசிவு காரணமாக 16 பேர் பலி

தென்னாபிரிக்காவின் போக்ஸ்பர்க் குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கைவிடப்பட்ட சுரங்கத்தில் அகழ்வு பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக...

Popular

Latest in News