Tuesday, May 19, 2026
28.4 C
Colombo

செய்திகள்

பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கைக்கு

பிரான்ஸ் கடற்படை கப்பல் லொரெய்ன் இன்று காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.142.20 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பல் 154...

ஜப்பானில் மண்சரிவில் சிக்குண்டு 6 பேர் பலி

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்குண்டு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த அனர்த்தங்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக ஜப்பானிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

களு கங்கையில் மலக்கழிவுகளை வீச சென்ற இருவர் கைது

பௌசரின் முன்பக்கத்தில் அவசர சேவைகள் என்ற பலகையுடன் களு கங்கையில் மலக்கழிவுகளை கொட்ட வந்த பௌசர் வாகன சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபர்களுடன் பௌசரையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள்...

பௌத்த பிக்குவிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாதாம்

தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகளில், பௌத்த மதகுரு ஒருவரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது சரியான மனோநிலையில்லை. ஆகவே இந்த நாட்டின் பௌத்தமதத்துறவிகளும் மக்களும் சரியான பாதையை பின்பற்றுமாறு நாங்கள்...

சிறு தந்தை தாக்குவதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் பொலிஸ் காவலில்

சிறு தந்தையின் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு ஓடிய 9 வயது சிறுவனை தமது காவலில் வைத்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாராவில்லுவ பிரதேசத்தில் இனந்தெரியாத ஆண் குழந்தையொன்று நடமாடுவதாக பிரதேசவாசி ஒருவர்...

ஜனாதிபதி – இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடிள்ளார்.இந்த சந்திப்பானது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று காலை...

சிறுவர்களிடையே அம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

தற்போது சிறுவர்களிடையே அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்...

1.78 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற இருவர் கைது

1.78 கிலோ கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்த முற்பட்ட வேளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தங்கத்தை வைத்திருந்த நபரும் குற்றவாளிக்கு உதவிய மற்றுமொரு நபரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள்...

மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி முழுமையான கடன் காலப்பகுதிக்கான...

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 305.13 ரூபாவாக அதிகரித்து விற்பனை விலை...

Popular

Latest in News