வெள்ளத்தை கட்டுப்படுத்த கால்வாய்கள், ஏரிகளை புனரமைக்க திட்டம்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் உள்ள கால்வாய்கள் மற்றும் ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.அதன்படி, தலவத்துகொட...
வெவ்வேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கி மூவர் பலி
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இந்த மூன்று மரணங்களும் நேற்று (11) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலனறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் நேற்று...
நெடுநாள் மீன்பிடி படகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மீனவர்
தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில்...
எவரஸ்ட் ஹெலிகொப்டர் விபத்தில் அறுவர் பலி
வெளிநாட்டவர் குழுவுடன் பயணித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, குறித்த...
ரயில் எஞ்சின் – இயந்திரத் தொகுதிகளுக்கு தட்டுப்பாடு
ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193...
2024க்கான அஸ்வெசும விண்ணப்பம் எதிர்வரும் ஓகஸ்டில் கோரப்படும்
அடுத்த ஆண்டுக்கான அஸ்வெசும பயனாளர்கள் தேர்விற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் கோரப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற...
சாந்தனின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில்...
உயர்தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
நடப்பாண்டுக்கன உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர் மாதம்...
பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...
வருடாந்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன்இ மேலும் குறைந்தது 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா...
Popular
