Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இலங்கை – இந்திய வெளிவிவகார செயலர்கள் சந்திப்பு

இலங்கை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன இன்று (11) காலை வெளிவிவகார அமைச்சில் இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ராவை சந்தித்து கலந்துரையாடினார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும்...

பெற்றோலிய உரிமம் வழங்க புதிய நிபந்தனைகள்

பெற்றோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி,...

100 மில்லியன் அபராதத்தில் 15 மில்லியனை செலுத்தினார் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமைக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.100...

விசேட தேவையுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க சுற்றறிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை குறிப்பிட்டு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதன்படி விண்ணப்பதாரரின் ஊனமுற்ற நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது தொடர்பான மருத்துவ சிபாரிசு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால்,...

நேபாளத்தில் 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்

நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த...

சதொச மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் (சதொச) மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.சதொச நிறுவனத்தை ஸ்தாபிப்பதன் மூலம் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேற்றப்படாததாலும், அந்த நிறுவனம் பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் பங்களித்துள்ளதாலும், சதொச நிறுவனத்தை மறுசீரமைக்க...

சீனி இறக்குமதிக்காக 220.5 மில்லியன் டொலர்கள் செலவு

இந்த ஆண்டு (2023) மே மாத இறுதிக்குள் சீனி மற்றும் இனிப்பு இறக்குமதிக்காக 220.5 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 123 வீத அதிகரிப்பு...

ஜெரொம் மீது முந்தைய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை -சிஐடி

போதகர் ஜெரொம் பெர்னாண்டோ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது பணமோசடி சட்டத்தின் கீழ் இதற்கு முன் எந்தவிதமான குற்றப் பதிவுகளும் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.புத்தபெருமானை அவமதிக்கும் வகையில் கருத்து...

அஸ்வெசும தொடர்பில் 968,000 முறைப்பாடுகள்

“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பாக மொத்தம் 968,000 முறைப்பாடுகளும் 17,500 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.“அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால...

முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் இந்த வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டன.இதன்போது, மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி...

Popular

Latest in News