மருத்துவமனைக்கு செல்பவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்புவதில்லை – சுகாதார அமைச்சர்
ஒரு இலட்சம் பேர் வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (18) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதன்...
திரிபீடகத்தை இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை
தேசிய மரபுரிமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சம்புத்த ஜயந்தி திரிபீடக நூல் தொடர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டு அச்சிடப்படும் என புத்தசாசன, சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின்...
சக்விதியும் அவரது மனைவியும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்
நிதி நிறுவனமொன்றை நடத்தி பண மோசடி குற்றச்சாட்டை சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (19) ஒப்புக்கொண்டனர்.சட்ட மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (19) கொழும்பு...
காட்டு யானை தாக்கி பெண் பலி
மஹியங்கனை - தெய்கொல்ல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்தார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை காட்டு யானை இன்று (19) அதிகாலை தாக்கியுள்ளது.இதனால் வீடு முற்றாக சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த இரு...
சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 95 ஆவது இடம்
2023 ஆம் ஆண்டில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தை பிடித்துள்ளது.Henley Passport Index வெளியிட்டுள்ள தரவுகளின் படி இலங்கை லிபியாவுடன் 95 ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.இலங்கை...
யாழ்.போதனா வைத்தியசாலை விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு
நேற்றிரவு, இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று...
எகிறும் தங்க விலை
தங்கத்தின் விலை நேற்றுடன்(18) ஒப்பிடுகையில் இன்று(19) மீண்டும் அதிகரித்துள்ளது.அந்தவகையில் இன்றையதினம்(19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 638,245 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுன் 163,850...
சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி: மூவர் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம்...
யுவதி துஷ்பிரயோகம்: கோடீஸ்வர வர்த்தகர் கைது
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவர்...
நான் ரணில் ராஜபக்ஷ அல்ல – ஜனாதிபதி
வடக்கு மற்றுதட கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி...
Popular
