விபத்துக்குள்ளாகும் சாரதிகள் மருத்துவ பரிசோதனைக்கு
சாரதிகளின் கவனயீனமே, பெரும்பாலான வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் என பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.மதுபானம் அல்லது போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக, வீதிவிதி தொடர்பான சட்டத்திற்கு...
பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது
கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!
யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச பேருந்தில்இ நேற்றிரவு கஞ்சாவினை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த பேருந்தில்...
மத ஸ்தலங்களின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பெற தீர்மானம்
நாடு முழுவதும் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்காலத்தில் மத ஸ்தலங்கள் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க...
துப்பாக்கிச்சூட்டில் வயோதிபர் பலி
அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லேடி ரிஜ்வே வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.மருத்துவமனையிலுள்ள ஒரு பெண் வைத்திய நிபுணரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க...
ஜெரொமின் வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதி
ஜெரொம் பெர்னாண்டோவுடன் தொடர்புடைய 9 வங்கிக் கணக்குகளை பரிசீலிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு நேற்று (18) அனுமதி வழங்கியுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான்...
ஊழல் மோசடிகளை நிறுத்த அரச பொறிமுறைகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்!
நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்றும் அப்போது வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் அதன் மூலம் முழுமையான டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படும் என்றும்...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சபகரமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில்...
ஹரின் – மனுஷ ஆகியோர் ஐமச கட்சியிலிருந்து நீக்கம்
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு தீர்மானித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும...
Popular
