அஸ்வெசும திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்
'அஸ்வெசும' சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.குறைந்த வருமானம்...
மதுபான செறிவுக்கமைய வரி விதிக்க தீர்மானம்
மதுபானத்தில் உள்ள எல்கஹோல் அளவுக்கு அமைய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தனியார் தொலைகாட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வரி...
டெங்கு நோயால் இருவர் மரணம்
கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபா பெறுமதியில் சரிவு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (19) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று...
பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்
எல் சல்வடோரில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்துள்ளதுடன்,இ நிலநடுக்கத்தின் தாக்கத்தால்...
சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதி சிக்கினார்
கண்டி, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா இஹலகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.குழுநிலையின் போது, நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சியினரால் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பின் பின்னர்,...
புதிய களனி பாலத்தின் நட்டுகள், போல்ட்கள் திருடப்படவில்லையாம்
புதிய களனி பாலத்தில் இருந்து மில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான நட்டுகள் மற்றும் போல்ட்கள் அகற்றப்பட்டு திருடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார்.விசேட கருவிகள் பயன்படுத்தாமல் அவற்றை அவ்வளவு...
இரு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
இரண்டு வேன்கள் இன்று (19) அதிகாலை நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.மஸ்கெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த டொல்பின் வகை வேன் ஒன்றும் கொட்டகலையில் இருந்து...
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...
Popular
