Tuesday, May 19, 2026
31.7 C
Colombo

செய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் மாற்றம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்று வருட காலத்திற்கு சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானகே நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.இந்த நியமனத்திற்கு முன்னர், பேராசிரியர் மானகே பட்டப்படிப்புப் பீடத்தின்...

இன்றும் பல பகுதிகளில் சீரற்ற வானிலை

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை...

சீன வெளிவிவகார அமைச்சர் சின் கேங் பதவி நீக்கம்

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த மார்ச் 12ஆம் திகதி பதவியேற்ற சின் கேங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவர் என்று கூறப்படுகிறது.அதானல், அவருக்கும் ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் கருத்து...

130 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு

அவசரகால கொள்வனவுகளின் கீழ் 130 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.எதிர்வரும் இரண்டு மாதங்களில் அந்த மருந்துகளை விநியோகிக்க முடியாது என அரச மருந்து கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதை அடுத்து சுகாதார...

கிரீஸில் இலகுரக விமான விபத்து: இருவர் பலி

கிரீஸில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிரீஸில் காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட இலகுரக விமானம் ஏதென்ஸின் கிழக்கே உள்ள ஈவியா தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்துக்கான காரணம்...

இலங்கைக்கு 8,300 மெட்ரிக் டன் யூரியா நன்கொடை

இலங்கைக்கு 8300 மெட்ரிக் டன் யூரியா உரத்தை நன்கொடையாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.இந்த யூரியா உரத்தொகையானது, பெரும்போகத்தில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.வடக்கு,...

இன்றும் 3 ரயில் சேவைகள் ரத்து

மூன்று ரயில் சேவைகள் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நேற்று (25) மாலையும் நான்கு ரயில்...

லிந்துலையில் 20 வீடுகள் தீக்கிரை

லிந்துலை – இராணிவத்தை தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் 20 அறைகளைக் கொண்ட லயன் குடியிருப்பின் 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மேலும் சில வீடுகள் பகுதியளவில்...

பல பிரதேசங்களுக்கு ஒன்பதரை மணித்தியால நீர்வெட்டு

இன்று (26) பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல இணைந்த நீர் விநியோக முறைமையில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 8.30 மணி முதல்...

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகர அதிகாரசபை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை, 35 ரூபாவுக்கு, சில்லறை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

Latest in News