Tuesday, May 19, 2026
31.7 C
Colombo

செய்திகள்

சர்வகட்சி மாநாடு இன்று

சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை தெளிவூட்டும் நோக்கில் இந்த சர்வகட்சி மாநாடு ஏற்பாடு...

200 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி

சமூகப் பாதுகாப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபா பெறுமதியில் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாக...

9 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் 9 கிலோ 540 கிராம் அளவுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட குற்றவிசாரணை பிரிவு மற்றும் சிறப்பு போதைப்பொருள் தடுப்பு பொறுப்பாதிகாரிகள் முன்னெடுத்த...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் இடைநிறுத்தம்

எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்களில் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை என ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.

இதுவரை டெங்கு நோயாளர்கள் 55,000 பேர் அடையாளம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.NDCU புள்ளிவிவரங்களின்படி, 2023 25 ஜூலை வரை மொத்தம் 55,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதே...

நடிகர் – நடிகைகளுக்காக பணம் செலவழிக்கப்பட்டிருப்பது உறுதியானால் பதவி விலகுவேன் – SLC தலைவர்

நடிகர், நடிகைகளுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பணம் செலவழித்துள்ளது நிரூபிக்கப்பட்டால், தாம் பதவி விலகுவதாக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (25) நடைபெற்ற விசேட செய்தியாளர்...

90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை

நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காக்கும் சங்கம் (SLLSA) தெரிவித்துள்ளது.பெரும்பாலான மீனவர்களுக்கு தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக SLLSA பிரதம நிறைவேற்று அதிகாரி...

பழுதுபார்க்கப்பட்ட இ.போ.ச பேருந்துகள் மீண்டும் சேவையில்

சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

3 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய தந்தை

தலவாக்கலை - லிந்துலை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மூன்று வயது குழந்தையின் உடலில் வெந்நீரை ஊற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (24)...

Popular

Latest in News