இந்தியாவில் AI செய்தி தொகுப்பாளினி அறிமுகம்
ஒடிசா டெலிவிஷன் லிமிடெட் (OTV) மாநிலத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி தொகுப்பாளராக லிசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.AI செய்தி தொகுப்பாளரான லிசா ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.OTV இன் நிர்வாக...
பாடசாலை சீருடைகளை வழங்குமாறு சீனாவிடம் கோரிக்கை
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகளை இலவசமாக வழங்குமாறு கல்வி அமைச்சு, சீன தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைகளை வழங்குவதில்...
லுணுகலையில் பேருந்து விபத்து
பதுளை – லுணுகலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.லுணுகலை – அடாவத்தை 13ஆவது கொலணி பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது, குறித்த பேருந்தில் 6...
வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது – இலங்கை மின்சார சபை
மாதாந்த மின் கட்டணம் செலுத்தப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படும் மருத்துவமனையின் செலுத்தப்படாத கட்டணங்கள் குறித்து பல்வேறு பிரிவுகளின் சலசலப்புக்குப் பின்னர்...
அமரகீர்த்தி கொலை வழக்கு: 37 பேருக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் 37 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கம்பஹா நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து...
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமா இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (28) இரவு இலங்கை வரவுள்ளார்.இலங்கையுடன் தற்போதுள்ள இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளதாக...
ஆவணங்களின் பிரதிகளை அழித்த சட்டத்தரணி கைது
கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள காணி வழக்கு தொடர்பில் ஆவண காப்பகத்தில் இருந்த ஆவணங்களின் இரண்டு பிரதிகளை கிழித்து அழித்ததாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சட்டத்தரணி,...
குவைத்தில் இருந்த 62 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
குவைத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 62 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால், தற்காலிக விசா வழங்கப்பட்டு, அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையதை வந்தடைந்தனர்.59 பெண்களும், மூன்று...
மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு மாணவர்கள் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகல்ல ஏரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில்...
குவைத்தில் இலங்கையருக்கு மரண தண்டனை
இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர், 2015 இல் மசூதியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட ஐந்து பேருக்கு தூக்கு...
Popular
