160 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு
அவசரகால கொள்முதல் முறையின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி
ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில்...
இருவேறு பகுதிகளில் யானை தாக்கி இருவர் பலி
மஹவ மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.மெதிரிகிரிய புதிய நகரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான ஆண் ஒருவரை...
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் இறுதி நாள் இன்று
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (28) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.ஒன்லைன் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும், சாதாரணதர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி, அடுத்த...
20 ஆண்டுகளின் பின்னர் பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர்
20 ஆண்டுகளின் பின்னர் சிங்கப்பூர் அரசாங்கம் பெண் ஒருவருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.31 கிராம் ஹெரோயின் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.45...
பெப்ரவரியில் முதலாம் தவணை ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி...
டொலர் பெறுமதியில் வீழ்ச்சி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (28) சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 322.66 ரூபாவாகவும் விற்பனை...
குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில்
மதவாச்சி, கடவத்கம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடவத்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலதிக வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பாடசாலையில் இருந்த குளவிக்கூட்டை...
ஜெரொமின் வங்கிக் கணக்குகளிலிருந்து 12.2 பில்லியன் ரூபா பணப் பறிமாற்றம்
போதகர் ஜெரொம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் 12.2 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இந்த தகவலை சட்டமா அதிபர் சார்பில் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்...
வசந்த முதலிகேவுக்கு பிணை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் நேற்று கறுவாத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
Popular
