மசகு எண்ணெய் விலை குறைந்தது
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.65 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், பிரென்ட்...
விலை குறைந்த முட்டைகள் இரு மாவட்டங்களுக்கு விநியோகம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள மக்களும் குறைந்த விலையில் முட்டையை கொள்வனவு செய்ய முடியும்.அப்பகுதிகளிலுள்ள சதொச நிறுவனங்களில் முட்டையொன்றை 35...
பிரான்ஸ் ஜனாதிபதி இன்று இலங்கை வருகிறார்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.இதன்போது பிராந்திய மற்றும்...
இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்பு
களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது.எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்தநிலையில் குழந்தை காணாமல் போனமை தொடர்பில், இதுவரை பொலிஸாருக்கு...
அஸ்வெசும கொடுப்பனவை உடனடியாக வழங்குக
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இன்று நடைபெற்ற...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதற்கமைய மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும்...
அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால், அமெரிக்கா முழுவதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.அமெரிக்காவின் முக்கிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது.கடந்த வாரம் இந்திய அரசாங்கம் உள்நாட்டு நுகர்வுக்கான...
வடக்கு – கிழக்கில் இன்று ஹர்த்தால்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்திற்கு நீதிக்கோரியும், சர்வதேச...
‘பாரிஸின் சிறந்த பாண்’ போட்டியில் வென்ற தர்ஷன் இலங்கைக்கு
'பாரிஸின் சிறந்த பாண்' போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற இலங்கை - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று (28) இலங்கை வரவுள்ளார்.வருடாந்தம் பிரான்ஸில் நடத்தப்படும் 'சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த...
புத்தகப் பைகள் – காலணிகளின் விலை 10 வீதத்தால் குறைப்பு
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.இன்று (27) நிதி அமைச்சில் பாடசாலை புத்தகப் பை மற்றும் காலணி...
Popular
