57 நாடுகளைச் சேர்ந்த 1,767 பேருக்கு பார்வை வழங்கிய இலங்கையர்கள்
நடப்பாண்டின் இது வரையான காலப் பகுதியில் 57 நாடுகளைச் சேர்ந்த 1,767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேஷியா, சிரியா...
7 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சளுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 7 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான மஞ்சள் கையிருப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பெரியதுகல பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 780,000 ரூபா...
தேசிய கீதத்தை உமாரா பாடிய விதம் தொடர்பில் விமர்சனம்
லங்கா ப்றீமியர் லீக் தொடரின் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தின் பொருள் மாறும் வகையில், புதிய பாணியில், இசைக்கப்பட்டமை தொடர்பில், தற்போது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.1978 ஆண்டு அரசியலமைப்பின் படி, தேசிய...
10,000 பங்கி வீரர்கள் இலங்கைக்கு
சிங்கப்பூரில் உள்ள பிரபல சாகச மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ‘Go Bungi’ ஆண்டுதோறும் 10,000 வீரர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க...
சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாணை ஒத்திவைப்பு
2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டமா அதிபரினால்...
இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி தற்காலிகமானது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது தற்காலிகமான நிலையே என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனம் – பியர் உற்பத்திக்காக அரிசி பயன்படுத்துவது இடைநிறுத்தம்
கால்நடை தீவனம் மற்றும் பியர் உற்பத்திக்காக அரிசி இருப்புக்களை பயன்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி, கால்நடை தீவனம் மற்றும் பியர்...
14 வயது சிறுமியை வன்புணர்ந்த 17 வயது சிறுவன் கைது
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (30) மெதிரிகிரிய – மஹம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு...
பல்கலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது
மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து செல்லும் வழியில் சந்தேக நபர் சில காலமாக கேரள கஞ்சாவினை...
எம்பிலிபிட்டிய இபோச பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு
எம்பிலிபிட்டிய இபோச டிப்போ மீதான தனியார் பேருந்துகளின் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.எம்பிலிபிட்டிய இபோச டிப்போவில் பணிபுரியும் சாரதிகள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியதாகவும், பொலிஸார்...
Popular
