டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 56,000 ஐ கடந்தது
இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளது.52 ஆழுர் பகுதிகள் இன்னும் டெங்கு அபாய வலயங்களாகக் கருதப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்தில் இருந்தே அதிகளவான...
கஞ்சாவுடன் கடற்படை உயரதிகாரி – இராணுவ சிப்பாய் கைது
கஞ்சா வைத்திருந்த கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் ஒருவரும் இராணுவ சிப்பாய் ஒருவரும் நுன்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து இருபது கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக நுன்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று...
வாழைத்தோட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்
கொழும்பு – வாழைத்தோட்டம் - மார்ட்டிஸ் ஒழுங்கை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கெசெல்வத்த பொடிகவி என்ற காவிந்த டில்சான் டுபாயில் உள்ள கெசெல்வத்த தனுக்கவின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.உயிரிழந்த...
பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்பு
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் அன்றாட கற்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வெளியேறியதால் இந்தச் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.ஜனவரி 2022 முதல்...
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 44 பேர் பலி
பாகிஸ்தானில் பாஜூர் - கர் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் 19 பேர், படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி
50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு நகருக்குள் மின்சார...
65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்
தர குறைபாடுகள் காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவற்றில் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து ஒன்றும் உள்ளதாக அதன் மேலதிக செயலாளர் வைத்தியர்...
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஒரு வருடத்தில் சுமார் 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்காக 15 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாகவும், தேவையான இயந்திரங்களுக்காக...
10 மில்லியன் வாக்குகளை பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமாம்
10 மில்லியன் வாக்குகளை பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஹிங்குரங்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் மேற்கண்டவாறு...
ஜப்னா கிங்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றி
2023ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு ஸ்டைக்கர்ஸ்...
Popular
