Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.இதப்படி,92 Octane பெட்ரோல்: Rs. 348/- (Rs. 20 அதிகரிப்பு)95 Octane பெட்ரோல்: Rs. 375/-...

ஜூலையில் பணவீக்கம் 6.3% ஆக சரிவு

ஜூலை மாதத்துக்கான இலங்கையின் பணவீக்க விபரத்தினை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான பிரதான பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3% ஆகக் குறைந்துள்ளது.இது கடந்த ஜூன்...

மைத்ரியின் ரிட் மனுவை விசாரிக்க நீதியரசர் மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்வதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற...

ஜூலி சங் வொஷிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை – அமெரிக்க தூதரகம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொஷிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ட்விட்டரில் செயலூக்கமுள்ளவராக இருப்பதுடன், இலங்கை தொடர்பான முக்கியமான...

எரிபொருள் பாவனையில் வீழ்ச்சி

தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளது.நாடு டொலர் நெருக்கடியில்...

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்துக்கு பூட்டு

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் மூடப்படவுள்ளது.வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.அதன்படி கொழும்பில் உள்ள...

நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி

ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.லுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று (30) சில நண்பர்களுடன் ஹோட்டலில் தங்கிய போது...

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுவன் மரணம்

அளுத்கம – தர்கா நகரைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (31) அதிகாலை உயிரிழந்துள்ளார்.புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அதீஷ ஹன்சன என்ற சிறுவனே...

தங்க விலையில் மாற்றம்

தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.இன்றைய தங்கம் விலை அட்டவணை வருமாறுதங்க அவுன்ஸ் – ரூ.645,981.001 கிராம் 24 காரட் – ரூ.22,790.0024 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.182,300.0022 கேரட்...

Popular

Latest in News