Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 315.05 ஆகவும் விற்பனை...

தங்க விலையில் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) அதிகரித்துள்ளது.இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான உத்தியோகப்பூர்வ தங்க விலையின்படி,ஒரு பவுண் 24 கரட் தங்கம் 169,000 ரூபாஒரு...

பேருந்து சாரதிகள் தவறிழைத்தால் அறிவிக்க விசேட செயலி

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.சாரதிகள் இழைக்கும் தவறுகளை குறித்த செயலி ஊடாக பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என...

கெக்கிராவ பிரதேச செயலகத்தில் வெடிப்பு

கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலகூடம் ஒன்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளரும் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும், வெடிவிபத்தில் பிரதேச செயலாளருக்கோ...

119க்கு தவறான தகவல் வழங்குவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

119 பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக தவறான மற்றும் பொய்யான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கை வலைப்பந்தாட்ட அரங்கில் தனக்கென முக்கிய இடம்பிடித்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.45 வயதான அவர் 2023 உலக சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டத்தைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு...

கந்தானை துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேக நபர் கைது

கந்தானை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட 26...

பயிர் சேத மதிப்பீட்டு பணியை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

வறட்சி காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் பணியை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று...

69 இலட்ச ரூபாவை மோசடி செய்த பெண் கைது

திருமண விளம்பரம் மூலம் சந்தித்த 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி மிரட்டி 69 இலட்சம் ரூபாவை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட 57 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ தலைமையக குற்றப்...

மின் கட்டணம் அதிகரிக்கப்படாது – மின்சக்தி அமைச்சர்

இந்த வருடத்தில் மீண்டுமொரு மின் கட்டண திருத்தம் குறித்த ஊடக ஊகங்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.வருடம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Popular

Latest in News