இலங்கை வந்தார் சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் டஅணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக அவர் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.சச்சின் டெண்டுல்கர் சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு...
75 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பொன்னாலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 227 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றும்...
மரக்கறி இறக்குமதிக்கு கட்டுப்பாடு
உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை அங்கீகரிக்கும் அதிகாரம் விவசாய அமைச்சுக்கு இருக்கும் வரை, உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய...
இலங்கையில் கோழியிறைச்சி விற்பனைக்கு தயாராகும் இந்திய நிறுவனங்கள்
இலங்கைக்கு கோழி இறைச்சி வழங்க இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
திருகோணமலையில் இலங்கை விமானப்படை விமானம் விபத்து
திருகோணமலை, சீனக்குடா விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.CT- 6 என்ற எண்ணைக் கொண்ட விமானமே இன்று காலை 11.27 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில்...
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது
நாடாளுமன்றம் நாளை (08) முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது.இந்த பாராளுமன்ற வாரம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஜூலை 21ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக...
13 வயது மாணவியை வன்புணர்ந்த ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் - அனலைதீவு பிரதேசத்தில் 13 வயதுடைய மாணவியை வன்புணர்ந்து தலைமறைவாகியிருந்த ஆசிரியர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியர் கடந்த ஜுலை 31ஆம் திகதி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக...
கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக...
வில்பத்து விலங்குகளுக்கு நீர் இல்லையாம்
கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளன.வில்பத்து தேசிய வனப் பூங்காவில் சுமார் 106 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன.இதனால் வில்பத்து தேசிய...
வவுனியா சிறைச்சாலையின் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு
தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07) முதல் நீக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.வவுனியா தடுப்புச் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கும் சிறை அதிகாரி ஒருவருக்கும் தட்டம்மை நோய்...
Popular
