Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

காதலனுடன் மோதல்: உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய யுவதியே...

இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் அரச பதவிகளை வகிக்க தடை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஐந்து ஆண்டுகள் அரச பதவியில் இருக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர்...

ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான மின்சாரம் துண்டிப்பு

4 மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததால், கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் நேற்று (8) துண்டிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் இதுவரையில் 6...

அதிக வெப்பம்: கர்ப்பிணிகள் – குழந்தைகளுக்கு எச்சரிக்கை

இந்த நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான சூரிய ஒளியில் இருக்க வேண்டாம் என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு ஒவ்வாமை சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வெப்பம்...

நெருந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 9 பேரும் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 09 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் மீனவர்கள் 09 பேரும்...

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.அதனடிப்படையில், ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது...

ஜனாதிபதி அலுவலகத்தை இனி மாணவர்கள் பார்வையிடலாம்

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை...

கொள்கலன் லொறி ரயிலுடன் மோதி விபத்து

மீரிகம - வில்வத்த பகுதியில் இன்று காலை கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் காரணமாக குறித்த மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பொல்கஹவெலவில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த...

ஜனாதிபதி இன்று விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்று (09)...

Popular

Latest in News