Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ஈக்வடோரில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கொலை

ஈக்வடோரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.அந்த நாட்டின் தேசிய சட்டமன்ற உறுப்பினரான பெர்னாண்டோ விலாவிசென்ஸியோ இந்த துப்பாக்கி சூட்டில் பலியானார்.வடக்கு நகரமான குய்டோவில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று அவர்...

ப்ரென்ஞ் ப்ரைஸ் உற்பத்தி தொழிற்சாலை நாளை திறப்பு

பண்டாரவளை, கஹட்டவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது ப்ரென்ஞ் ப்ரைஸ் உற்பத்தி தொழிற்சாலை நாளை (11) திறந்து வைக்கப்படவுள்ளது.ப்ரென்ஞ் ப்ரைஸ் இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் செலவிடப்படும் 3500 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்கும்...

ஜோ பைடனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர், அமெரிக்க புலனாய்வு பிரிவான எப்.பி.ஐயினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.குறித்த சந்தேநபர், தமது சமூக வலைத்தளங்களின் ஊடாக, அமெரிக்க ஜனாதிபதி...

இவ்வாண்டு 58 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு

இந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்து இதுவரை மொத்தம் 58 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இவற்றில் பெரும்பாலானவை மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடமாடும் சேவை

குருணாகல் நகரை உள்ளடக்கிய வகையில் இரண்டு நாள் நடமாடும் மோட்டார் போக்குவரத்து சேவை இவ் வார இறுதியில் நடத்தப்படும்.சனி (12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (13) காலை 08.30 முதல் மாலை 05.30 வரை...

அயோமால் அகலங்கவுக்கு வெள்ளி பதக்கம்

கரீபியன் தீவுகளில் இடம்பெற்று வரும் 2023ம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளில், இலங்கையின் அயோமால் அகலங்க (Ayomal Akalanka) வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் அவர் இந்த வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.அவர்...

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - அச்சுவேலி அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று (09)மீட்கப்பட்டுள்ளது.கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா என்ற 75 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் யாழ்ப்பாணம் போதனா...

HIV அபாயத்தை தடுக்க புதிய சிகிச்சை முறை

எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு அதனால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க 'ப்ரெப்' என்ற புதிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் உள்ள ளுவுனு கிளினிக்குகளில் இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ள...

நீர் விநியோகத்தில் சிக்கல்

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல்...

தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.அந்த பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி சனத் தீபக இதனை தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம்...

Popular

Latest in News