IUSF இன் போராட்டம் இன்று
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.குறிப்பாக இலங்கையில் உள்ள மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பட்டப்படிப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை எதிர்த்தும், உத்தேச தொழிலாளர் சட்டம், ஊழியர் சேமலாப...
சாமர சம்பத்துக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.அரசுக்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில்,...
குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை – அனுமதி கோரும் சினொபெக்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் அனைத்து வகையான எரிபொருட்களையும் விற்பனை செய்ய அனுமதிக்குமாறு சினோபெக் நிறுவனம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.ஒவ்வொரு லீற்றர் எரிபொருளையும் எண்ணெய் கூட்டுத்தாபனத்தை...
ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம் திருத்தங்களின்றி நிறைவேற்றம்
அரசாங்கத்தின் கடன் வரம்பு 4,979 பில்லியன் ரூபாவில் இருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்ட ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.எவ்வாறாயினும், பந்தயம் மற்றும் சூதாட்ட வரி...
விடுமுறைக்கு வந்து வீடுகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது
வீடுகளுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் களுத்துறைஇ கிதுலாவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக...
கர்ப்பிணி யானை சுட்டுக்கொலை
பலுகஸ்வெவ - பெல்லன்கடவல பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் சடலத்தை வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் கண்டெடுத்துள்ளனர்.25 வயது கர்ப்பமான யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏறக்குறைய ஏழரை அடி உயரமுள்ள குறித்த...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று (10) இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கிழக்கு...
மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க புதிய மருந்து
மாரடைப்பு அபாயத்தை 20% குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையான மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.5 வருட பரிசோதனையின் பலனாக இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரபல எடை குறைப்பு மருந்தான Wegovy, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என...
இலங்கை மீனவர்கள் மூவர் தமிழகத்தில் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை அருகே மூன்று இலங்கை மீனவர்கள் தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுவால் இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களையும்...
மத்திய வங்கி வழங்கும் சலுகை
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, நியதி ஒதுக்கு விகிதத்தினை (Statutory Reserve Ratio) மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.நாணயச் சபையானது 2023 ஆகஸ்ட் 08 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக...
Popular
