மன்னார் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் வெளியானது
இரண்டு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய முறுகல் காரணமாகவே மன்னார் – முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு...
நெல் கொள்வனவுக்காக 250 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது
நெல் கொள்வனவுக்காக 250 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.தற்போது 11 மாவட்டங்களில் இந்த கொள்வனவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக 39 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட...
27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையொன்று வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.நெடுந்தீவு கடற்பகுதியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த பொதிகளில் கேரள கஞ்சா...
குமுதினி படகு மீண்டும் சேவையில்
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினி படகு சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குமுதினி படகு நேற்று (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் ஆபாச காணொளியை வெளியிட்ட 15 வயது சிறுவன் கைது
நடிகையாகவுள்ள சிறுமி ஒருவரின் ஆபாச காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, வைரல் ஆக்கிய குற்றச்சாட்டுக்காக 15 வயது சிறுவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக பெலியத்த பகுதியைச்...
தடையின்றி குடிநீரை வழங்க கூட்டு வேலைத்திட்டம்
நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
ஹெட்டிபொல பகுதியில் துப்பாக்கிச்சூடு
குளியாபிட்டிய - ஹெட்டிபொல வீதியின் குருதுகும்புர சந்தியில் நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.நேற்றிரவு 9.45 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத...
டொனால்ட் ட்ரம்ப் கைது
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜோர்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் அவர் நேற்று (24) சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்லைன் மூலம் மீன் கொள்வனவு செய்ய வசதி
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் உற்பத்திகளை இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போதைய சந்தைக்கு ஏற்றவாறு புதுப்பித்ததன் மூலம் மீன்பிடி கூட்டுத்தாபனங்கள் உணவு மற்றும் பொருட்கள்...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே மாலை அல்லது...
Popular
