இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் கைது
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று இலங்கையர்களை பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) கைது செய்துள்ளது.இவர்கள் மூவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சாத்தியமான தொடர்புகள் இருப்பதாகவும் பெங்களூரு...
பல பகுதிகளுக்கு நாளை கடும் வெப்பம்
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையை விடவும் அவதானத்துக்குரிய அளவில் வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம்...
போலி விசா மூலம் கனடா செல்ல முயன்றவர் கைது
போலி விசாவை பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த ஒருவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த...
டுபாயில் பணியாற்றும் 42 இலங்கை பெண்களை அழைத்து வர நடவடிக்கை
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் டுபாயில் வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.டுபாயில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.முன்னதாக, 10 பேர் கொண்ட குழு இலங்கை...
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு விஜயம்
இலங்கை கிரிக்கெட் தேசிய அணி வீரர்கள் இன்று காலை லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு (LRH) விஜயம் செய்து மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்திற்கு’ ஆதரவளித்துள்ளனர்.இந்த விஜயத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் மருத்துவமனையின்...
மாலைதீவு உயர்ஸ்தானிகர் – இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு
மாலைதீவு உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.இங்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி...
தங்க விலை அதிகரிப்பு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (24) தங்க விலையானது 1,500 ரூபாவினால் அதிகரித்துள்ளது.கொழும்பு செட்டியார்த் தெருவின் தங்க விலைகளின் படி, இன்று, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 169, 500 ரூபாவாகவும்,...
ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்
ஹெரோயின் வைத்திருந்த போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம்...
இந்திய பிரதமரை வாழ்த்தினார் ஜனாதிபதி ரணில்
சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன குழு மற்றும் இந்திய மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது...
கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற சொகுசு பேருந்து தீக்கிரை
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது.இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு...
Popular
