ஸ்பெய்ன் கால்பந்து சம்மேளன தலைவா் இடைநீக்கம்
ஸ்பெய்ன் கால்பந்து சம்மேளன தலைவா் லூயிஸ் ரூபியால்ஸை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து ஃபிஃபா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மகளிா் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போதான சா்ச்சைக்குரிய முத்தம் விவகாரம் தொடர்பிலேயே இந்த இடைநீக்கம்...
நீரில் மூழ்கி இளைஞர் பலி
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகு தேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்தார்.நேற்று இடம்பெற்ற...
அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம்
அரசாங்க அமைச்சுக்களின் திணைக்களங்கள், நிறுவன சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த நிறுவனங்களில் உள்ள வாகனங்கள்...
திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த யுவதி திடீரென உயிரிழப்பு
ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ...
மாத்தறை கடற்கரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
மாத்தறை கடற்கரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த உத்தியோகத்தர் இன்று (28) காலை தற்கொலை செய்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலி சிறை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் காரணமாக கடந்த சில நாட்களாக கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.தற்போது நோய் பரவல்...
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அண்மையில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு பிறந்த மூன்று குழந்தைகளும், பிரசவித்த தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.நேற்று (27) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்...
குடிநீர் தட்டுப்பாட்டினால் 291,715 பேர் பாதிப்பு
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டினால் 291,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் அதிகளவானோர் வடமாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அதற்கமைய, வடக்கில் 23,688 குடும்பங்களை சேர்ந்த 75,607 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில், 18,991...
யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு
திக்கல்பிட்டிய பிரதேசத்தில் வயல்வெளியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யானையின் தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர் அத்தனகடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.யானைகளிடம் இருந்து அறுவடையை பாதுகாக்க சென்ற போதே இந்த...
இரு கைதிகளுக்கு இடையில் மோதல்: ஒருவர் பலி
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவரின் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொரு கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் சமூஹ பண்ணை பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 21ஆம்...
Popular
