சீன கப்பலுக்கு இலங்கை வர அனுமதி
சீனக் கப்பலான 'ஷி யான் 06' இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த சீனக் கப்பலும் நாரா நிறுவனமும் ஆய்வு ஒன்றை நடத்த உள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.இக்கப்பல் இலங்கைக்கு...
ஊவா வெல்லஸ்ஸ பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பமாகியுள்ளன.அந்த பல்கலைகழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக...
அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து கொழும்பில் போராட்டம்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (28) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.பொருளாதார மீட்சிக்கான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஊழியர் சேம...
வெல்லம்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
வெல்லம்பிட்டிய - கித்தம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் 47 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
3 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.314 கிலோ கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 3...
சில பிரதேசங்களில் பட்டம் பறக்க விட தடை
கட்டுநாயக்க, இரத்மலானை, மத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள வான் பரப்பில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.பட்டம் பறக்கவிடப்படுவதால் விமான போக்குவரத்துக்கும், அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் பெரும் ஆபத்து...
இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்
சூரியனின் தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தால் இன்று முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளது.இன்று (28) மதியம் 12.11 மணியளவில் கோவிலன்...
நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவர் மரணம்
ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான மிஹிந்தலையில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நேற்று (27) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று...
ஹரக் கட்டாவும், குடு சலிந்துவும் 5 டன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தியுள்ளனர்
இலங்கையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களான நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித குணரத்ன என்ற குடு சலிந்து ஆகியோர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு 5,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை அனுப்பியுள்ளதாக...
லொறி – ரயில் மோதி விபத்து
கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி இன்று (28) காலை விபத்துக்குள்ளாகியது.லொறியின் பின் பகுதியில் ரயில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இந்த...
Popular
