போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது
அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிந்தலை சந்தி ரயில் நிலையத்திற்கு அருகில் பொலிஸாரால் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, போதை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மருந்துகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக...
சிலாபம் – நீர்கொழும்பு பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் போராட்டம்
சிலாபம் - நீர்கொழும்பு பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.வென்னப்புவ பிரதேசத்தில் இபோச பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனியார்...
6 பயிர் வகைகளுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும்
வறட்சியினால் அழிவடைந்த 06 பயிர் வகைகளுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகிய பயிர்களுக்கு மாத்திரமே...
6 மாதங்களில் 5 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகம்
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 521,203 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.அதேநேரம் இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 147,000 பேர் நாட்டிலிருந்து...
வேன் – ரயில் மோதி விபத்து: இருவர் காயம்
வாத்துவஇ ரத்நாயக்க வீதி ரயில் கடவையில் வேன் ஒன்று ரயிலுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.விபத்தின் போது வேனில் பயணித்த தம்பதியரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று வானில் தோன்றும் ‘சுப்பர் ப்ளூ மூன்’
இன்று (30) இரவு வானில் ஒரு அரிய வகை சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு நிகழவுள்ளது.2021 ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் முதல் ப்ளு மூன் இன்று நிகழ உள்ளது.இன்று இரவு முதல் மறுநாள்...
பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்க தீர்மானம்
ஒக்டோபர் 15ம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை திட்டமிடுவது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விவசாய...
கனடாவில் புதிய ஒமிக்ரோன் திரிபுடன் ஒருவர் அடையாளம்
கனடாவில் உள்ள சுகாதார அதிகாரிகள், ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் தொடர்புடைய BA.2.86 கொரோனா வைரஸ் முதல் நோய் தொற்றினை கண்டறிந்துள்ளனர்.BA.2.86 மாறுபாடு நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைகிறது என்று கனேடிய...
இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று
கண்டி எசல பெரஹெரா ஊர்வலத்தின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று இரவு வீதிகளில் வலம் வரவுள்ளது.50 க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் 2000 நடனக் கலைஞர்கள் இதில் பங்கெடுக்கவுள்ளனர்.
இலங்கைக்கு இனி வேறு நாடுகளிடம் உதவி கேட்க அவசியமில்லை
புதிய சந்தைகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதற்காக தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் வழிமுறைகள் பின்பற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உள்ள போட்டியை...
Popular
