கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறை ரத்து
நேற்று நள்ளிரவு (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறைமை நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதற்கமைய, ஒரு கிலோ கிராம் கோதுமை...
மீண்டும் ஜனாதிபதி பதவியை வகிப்பது சிரமம் இல்லை – மைத்ரிபால சிறிசேன
மீண்டும் ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கு தமக்கு எந்த சிரமமும் இல்லை எனவும், சிறிமாவோவிற்கு பிறகு உலகையே வென்ற ஒரே தலைவர் தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றில்...
சிறைச்சாலையில் பரவிய பக்டீரியா தொற்று கொழும்பிலும்
கொழும்பு மாவட்டத்திலும் மூளைக்காய்ச்சல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பக்டீரியாவால் காலி சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட இந்த நோயாளி ஜா-எல...
எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டில் பதிவான எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் தரவுகளுக்கு அமைய 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு காலாண்டில் பதிவான...
ஆசிய கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு
2023 ஆசியக் கிண்ண போட்டிகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ள நிலையில் தனது வலுவான அணியை இலங்கை அறிவித்துள்ளது.அதன்படி, தசுன் சானக்க தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பெயரிட்டுள்ளது.ஆகஸ்ட் 31...
‘அஸ்வெசும’ தொடர்பில் விசாரிக்க விசேட இலக்கம்
'அஸ்வெசும' குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.ஊனமுற்றோர், முதியோர்,...
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மாமா கைது
தனது சகோதரியின் 16 வயது மகளை கர்ப்பமாக்கிய மாமனார் இன்று (30) கைது செய்யப்பட்டதாக திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் உள்ள விலங்கு பண்ணை ஒன்றில் தனது பெற்றோர்...
ஆயுத களஞ்சியசாலை சுற்றிவளைப்பு – இருவர் கைது
மீரிகம பல்லேவெல பகுதியில் மேல் மாகாண புலனாய்வு பிரிவனர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல காலமாக நடத்திச் செல்லப்பட்ட ஆயுத களஞ்சியசாலை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்...
இலங்கையை முன்மாதிரியாக கொள்க!
பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகளில் விரைவில் மீண்டு வந்த நாடான இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்ட்ரே...
அரச வங்கிகள் இன்று இயங்குகின்றன
அஸ்வெசும திட்டத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் இன்று(30) அரச வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, காலை 8 மணி முதல் மாலை 3 வரை அனைத்து அரச வங்கிக் கிளைகளும் திறந்திருக்கும் என நிதி...
Popular
