Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

இன்றும் பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை

அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில், மழையுடனான காலநிலை அதிகரிக்ககூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான...

சினொபெக்கின் முதல் எரிபொருள் நிலையம் திறக்கப்பட்டது

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக இணைந்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனம் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொட்டாவ மத்தேகொடவில் நேற்று திறந்து வைத்துள்ளது.பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளுர் முகாமையாளரால் நடத்தப்பட்டு வந்த எரிபொருள்...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இதன்படி, டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.அத்துடன், பிரென்ட் ரக...

3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளுமாறு பணிப்புரை

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பணிப்புரை விடுத்துள்ளார்.ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு இந்த...

290 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தின கற்களுடன் பெண் கைது

02 கிலோ மற்றும் 311 கிராம் எடையுள்ள 290 மில்லியன் ரூபா பெறுமதியான விலையுயர்ந்த கற்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விலையுயர்ந்த கற்களை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற போது பண்டாரநாயக்க...

பொரளையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு

பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.எனினும் இந்த துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் சந்தேக நபர்கள் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.எவ்வாறெனினும்...

ஒருவரை தாக்கி கொலை செய்த நபர் கைது

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்று (29) இரவு ஏற்பட்ட கைகலப்பில் மண்வெட்டி தடியில் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லிந்துலை...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பில் போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 10.00 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில்...

சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை வர அனுமதி வழங்கப்படவில்லையாம்

சீன ஆய்வுக் கப்பலான 'ஷி யான் 6' இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சீன கப்பல்...

இந்திய அணி இலங்கை வந்தது

ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளது.அவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.இந்திய கிரிக்கெட் அணி மதிய உணவின்...

Popular

Latest in News