Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

‘பெட் ஸ்கேன்’ பரிசோதனைகள் இடைநிறுத்தப்படும் அபாயம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ‘பெட் ஸ்கேன்’ (pet scan) பரிசோதனைகள் இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இடைநிறுத்தப்படுமென அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.அந்த இயந்திரங்களைக் கொண்டு...

இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு அனுமதி

இணைய அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இணையம் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்பில் வெளியான தகவல்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.11 ஆயிரத்து 345 கிலோமீற்றர் புவி சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.விண்கலத்தை அடுத்த...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி

பல்வேறு தரப்பினரால் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு இணங்க திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்...

மின்சார முச்சக்கரவண்டி பதிவுக்கான தடைகள் நீக்கம்

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இதன்படி, சட்ட வரைவு ஊடாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.மின்சார முச்சக்கரவண்டிகளின் உற்பத்தியிலும், பெட்ரோல் அல்லது...

டொலரின் பெறுமதி சரிந்தது

இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி இன்று (05) டொலரின் கொள்வனவு விலை 314.87 ரூபாவாகவும், விற்பனை விலை 326.65 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

சட்டவிரோத பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவோருக்கு எதிராக விசேட வேலைத்திட்டம்

பாரியளவில் மோசடி செய்தும், சட்டவிரோதமாக பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவோருக்கு எதிராக விசேட வேலைத்திட்டம்த்துக்களை சம்பாதித்தும் வெளிநாடுகளில் பணத்தை வைப்பிலிட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்பதை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அத்தகைய நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு...

பேருந்து – ரயில்களுக்காக விரைவில் டிஜிட்டல் அட்டைகள்

பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகம் விரைவில் செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு...

வீட்டு வாடகை சட்டத்தை ரத்து செய்ய அனுமதி

972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை ரத்து செய்து குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.காணி உரிமையாளர்கள் மற்றும் வாடகை குடியிருப்பாளர்களின் உரிமைகள் மற்றும்...

Popular

Latest in News