புதிய கொவிட் திரிபு தொடர்பில் எச்சரிக்கை
புதிய கொவிட் திரிபு உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த புதிய திரிபு பைரோலா அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, இருமல் மற்றும்...
மான்களை வேட்டையாடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
புத்தளம் பெட்டிகம பகுதியில் மான்களை வேட்டையாடிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாவெவ வென்னப்புவ பகுதிகளிலுள்ள பல ஹோட்டல்களுக்கு அதிக விலைகளில் மான் இறைச்சியை விற்பனை செய்யும் நோக்கில் அவை வேட்டையாடப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு...
வறட்சியினால் 70,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு
வறட்சியினால் 70,000க்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.வறட்சியினால் குருணாகல் மாவட்டத்திற்கு உட்டபட்ட வயல் நிலங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.குருணாகல் மாவட்டத்தில் 26,654 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக...
ஜனவரி முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூட திட்டம்
நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன...
இலங்கையில் மேலும் 2 சர்வதேச மைதானங்களை நிறுவ நடவடிக்கை
இலங்கையில் மேலும் இரண்டு சர்வதேச மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த இலங்கைக்கு மேலும் இரண்டு சர்வதேச மைதானங்கள் தேவை என ஆசிய...
தங்க விலையில் வீழ்ச்சி
நேற்றுடன்(04) ஒப்பிடுகையில் இன்று(05) தங்கத்தின் விலை சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.நேற்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,000ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 150 ரூபா...
மீன் விலை சடுதியாக அதிகரிப்பு
தற்போது பெய்துவரும் மழை நிலைமை காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் மீன் சந்தையில் மீன்களின் விலை சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது...
எரிபொருள் விலை அதிகரிப்பால் சிபெட்கோவின் 6% இலாபம்
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இதுவரையில் 4% ஆக இருந்த கூட்டுத்தாபனத்தின் நிகர இலாபம் 6% ஆக அதிகரித்துள்ளதாக எரிபொருள், துறைமுகங்கள் மற்றும் மின்சார ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு...
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.பாகிஸ்தானின் லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த...
சீரற்ற காலநிலையால் 6,049 பேர் பாதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே...
Popular
