இந்த ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதி தடை நீக்கப்படும்
இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அமுலிலுள்ள வாகன இறக்குமதி தடை முழுமையாக நிபந்தனையுடன் நீக்கப்படவுள்ளது.நிதியமைச்சின் அதிகாரிகள் இதனை பொது நிதிகள் பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.எனினும் தனிப்பாவனை வாகனங்களுக்கு இறக்குமதி அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும்...
அபுதாபி – இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை
அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது.அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் குறைந்த...
கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (06) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) விவாதம் நடைபெறவுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இந்த...
இலங்கை அணி 2 ஓட்டங்களால் வெற்றி
ஆசிய கிண்ணக் கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.இதற்கமைய, இலங்கை...
கன்டெக்ட் லென்ஸ்களுக்கு தட்டுப்பாடு இல்லை
நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மருந்துப்பொருட்கள் விநியோகப் பிரிவின் களஞ்சியசாலைகளில் மாத்திரமே கண் வில்லைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.நாட்டின்...
வாடிக்கையாளர்கள் இன்மையால் 60,000 கிலோ மரக்கறிகள் குப்பைக்கு
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 60,000 கிலோ மரக்கறிகள் குப்பைக்கு வீசப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுனில் சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.வர்த்தகர்கள் காய்கறிகளை பாரியளவில் கொண்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் இல்லாததால்...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
அமெரிக்காவில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள இரவு விடுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர்களை...
பாரத் என பெயர் மாறும் இந்தியா?
குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியான அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ள...
முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்க இலங்கை மருத்துவக்குழு தாய்லாந்துக்கு
முத்துராஜா யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய விலங்கியல் துறையின் மருத்துவர்கள் குழு தாய்லாந்து சென்றுள்ளது.தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் விலங்கியல் திணைக்களத்தின் கால்நடை சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன ராஜபக்ஷ, கால்நடை வைத்தியர்...
Popular
