Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

காட்டு யானை தாக்கி 15 வயது சிறுவன் படுகாயம்

பண்டாரவளை – கொஸ்லந்த – பூனாகலை – அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.தனது தந்தையுடன் நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது அவர் யானை...

பணம் – கைப்பேசியை திருடிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

கைப்பேசி மற்றும் 25,300 ரூபா பணத்தை பலவந்தமாக எடுத்து சென்ற இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் வைத்திருந்த ஒருவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் பணத்தை குறித்த இரண்டு கான்ஸ்டபிள்களும் கைப்பற்றியதாக வெலிக்கடை...

தங்க நகையை கொள்ளையடித்த விமானப்படை வீரர் கைது

தங்க நகையை கொள்ளையடித்த விமானப்படை வீரர் ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த 4ஆம் திகதி பெண்ணொருவரின் கழுத்தில் கட்டப்பட்ட தங்க நகை திருடப்பட்டமை தொடர்பில் கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

சிஐடிக்கு செல்கிறார் பிள்ளையான்

செனல்-04 வெளியிட்ட செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், செனல்-04 ​வெளியிட்ட செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு...

அறிவிக்காமல் வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

முன்னறிவிப்பு இன்றி நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய வலியுறுத்துகின்றார்.எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின்...

தங்க விலை சரிந்தது

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்று ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளது.அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய (06) தங்க விலைகளின் படி, இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண்...

ஸ்பாக்களில் பணிபுரிவோருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்க வேண்டும் – டயனா கமகே

ஸ்பாக்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வலியுறுத்தியுள்ளார்.நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் மேற்படி தெரிவித்தார்.சில சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மசாஜ்...

சசித்ர சேனாநாயக்க கைது

முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.விளையாட்டு குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவர் வெளிநாடு செல்ல...

ஹரின் – மனுஷ விடுத்துள்ள கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்துமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும்...

சில பொருட்களுக்கு வரி விலக்கு

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும், உள்ளூர் அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.https://twitter.com/RanjithSiyam/status/1699273191099920691

Popular

Latest in News