இன்றும் பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரப்படுகிறது
2022/23 ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 45,000 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் செப்டெம்பர் 14...
வாகன இறக்குமதி தடையை நீக்க தீர்மானிக்கவில்லை – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
தனியார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவிசாவளை பிரதேசத்தில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர்...
குற்றச் செயல்களை தடுக்க விசேட குழு
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை அளிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேல்...
மீண்டும் தலைதூக்கும் டெங்கு
தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு மீண்டும் தலைதூக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.இந்த வருடத்தில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 30,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315.93 ரூபாவாக அதிகரித்து விற்பனை விலை...
துமிந்த நாகமுவவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையை ரகசியப் பொலிஸின் டிஜிட்டல் தடயவியல் பிரிவு உன்னிப்பாக அவதானித்து வருகிறது.முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்...
இறைவரித் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம், நிதிப் பற்றிய குழுவில் விவாதிக்கப்படுவதற்கு முன்னதாக நாடாளுமன்றில் விவாதத்தை நடத்த தீர்மானித்தமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் எதிர்ப்பு வெளியிட்டனர்.எதிர்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றில்...
ஒரு பிஸ்கெட்டுக்காக ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு
பிஸ்கெட் பக்கட்டில் ஒரு பிஸ்கெட் குறைந்ததற்காக ஒரு இலட்சம் ரூபா இழப்பீடாக பெறப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் சென்னையில் பதிவாகியுள்ளது.ஐடிசி நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கெட் வகை ஒன்றில் இவ்வாறு ஒரு பிஸ்கெட் குறைவாக வைக்கப்பட்டிருந்ததாக...
தந்தையை கொலை செய்த மகன் கைது
தந்தையை அடித்து கொலை செய்த மகன் ஒருவரை தங்கொடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த மாதம் 31ஆம் திகதி மகனால் தாக்கப்பட்ட...
Popular
