வாகன விபத்தில் இருவர் பலி
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.ஒட்டுசுட்டான், மாங்குளத்தில் நேற்றிரவு(05) உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் முள்ளியவளை – பொன்னகர் பகுதியை சேர்ந்த...
இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் – விதைகள் தொடர்பில் அவதானம்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்கள் மற்றும் விதைகளின் பாவனை, தரம் மற்றும் விலையை ஒழுங்குபடுத்துவதற்காக விவசாயத்திற்கான தேசிய கொள்கையை ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்...
முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 11,000 முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் ஆணைக்குழு ஜூன் மாதம் முதல் நீதியரசர் எல்.டி.பி....
எதிர்வரும் பாதீட்டில் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம் – ஜனாதிபதி
பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் வகையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பல புதிய முயற்சிகள் முன்மொழியப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம்...
மருந்துகள் முன்னுரிமை பட்டியலில் விற்றமின் சி
கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விற்றமின் “சி” மருந்து பெருமளவில் வழங்கப்படுவதாகவும், இந்நிலையிலேயே அந்த நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு விற்றமின் “சி” மருந்து விநியோகம் செய்யப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்...
அஞ்சலில் வந்த 14 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள்
கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில், 14 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, இலங்கையின் போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்தே...
எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையின் பணிகள் முடக்கம்
எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுவைத்தியசாலை நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் அவர் வைத்தியசாலையை விட்டு சென்றுள்ளதாக...
7 வயது சிறுமியை முத்தமிட்ட நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ஏழு வயது சிறுமியை புதருக்கு அழைத்துச் சென்று முத்தமிட்ட குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டனையை ஐந்தாண்டுகளுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குறித்த நபருக்கு 25,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி,...
மின் கட்டணத்தை 32 வீதத்தால் அதிகரிக்குமாறு பரிந்துரை
மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான 54 பில்லியன் ரூபாவை ஈட்டுவதற்காக இந்த...
5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நிலவும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று(05) மாலை மீண்டும் நீடிக்கப்பட்டது.இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை...
Popular
