Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி 15 வயது சிறுவன் படுகாயம்

காட்டு யானை தாக்கி 15 வயது சிறுவன் படுகாயம்

பண்டாரவளை – கொஸ்லந்த – பூனாகலை – அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.

தனது தந்தையுடன் நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த சிறுவன் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles