இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில்...
பதுளை குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து – 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
பதுளை, மாப்பகலை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதியில் நேற்றிரவு (25) 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்தில் 8 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது மக்களும் தீயணைப்பு பிரிவினரும் தீயினை...
கிளிநொச்சியில் இளைஞன் படுகொலை
கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை...
ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மைகள் ஏற்படும் – ருவன் விஜேவர்தன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும் , இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட...
இத்தாலிய மாஃபியா குழு தலைவர் மற்றியோ மெசினா டெனாரோ காலமானார்
30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலிய மாஃபியா குழுவின் தலைவராக செயல்பட்ட மற்றியோ மெசினா டெனாரோ தமது 61ஆவது வயதில் காலமானார்.உலகளாவிய ரீதியாகவும் இத்தாலியிலும் மிகப்பிரபலமான மாஃபியா அமைப்பின் தலைவராக செயல்பட்ட...
லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறைத் தண்டனை
சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.அத்துடன், 20,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல்...
புத்தல பகுதியில் நில அதிர்வு
மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.நேற்றிரவு 11.20 அளவில், ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.மொனராகலை...
12 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டன – சுகாதார அமைச்சர்
கொவிட் நோயை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 12 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை அழிக்க நேரிட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கண்டியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு...
அகில இலங்கை தாதியர் சங்கத்தினர் நாளை கவனயீர்ப்பு போராட்டம்
சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை (26) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தாதியர் அரசியலமைப்பினை இரகசியமாக திருத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதனிடையே,...
சந்திரிக்கா வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி
எம்பிலிபிட்டி - சந்திரிக்கா வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.குறித்த சிறுவன் தமது தாய் உள்ளிட்ட இருவருடன் சந்திரிக்கா வாவியில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதன்போது, பொலிஸ்...
Popular
