Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்திரிக்கா வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

சந்திரிக்கா வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

எம்பிலிபிட்டி – சந்திரிக்கா வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் தமது தாய் உள்ளிட்ட இருவருடன் சந்திரிக்கா வாவியில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்போது, பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக எம்பிலிபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles